என் கை நகங்களில் அவள் முகங்கள்,
உள்ளங்கையில் மார்கழிச் சூடு,
கோர்க்கும் பூவாக விரல்கள்
என்றும் மணம் வீசும் அதே வாசத்தோடு,
வண்டிகளின் கூச்சலில் என் செவிக்கு
வளையல்களின் கச்சேரி தோள்களில் அரங்கேறும் ,
அனுதினமும் அன்னமிடும் கையை
என் இதய கட்சியின் சின்னம் தான்,
உன் விரல் கேட்க
என் விரல் பேச
ஏனோ மோதிரமும் கூச்சப்படும்,
அந்த நாளை எப்போ வருமோ ?
கோவிலைப் பார்த்து கேட்டது என் கைகள் ...
உள்ளங்கையில் மார்கழிச் சூடு,
கோர்க்கும் பூவாக விரல்கள்
என்றும் மணம் வீசும் அதே வாசத்தோடு,
வண்டிகளின் கூச்சலில் என் செவிக்கு
வளையல்களின் கச்சேரி தோள்களில் அரங்கேறும் ,
அனுதினமும் அன்னமிடும் கையை
என் இதய கட்சியின் சின்னம் தான்,
உன் விரல் கேட்க
என் விரல் பேச
ஏனோ மோதிரமும் கூச்சப்படும்,
அந்த நாளை எப்போ வருமோ ?
கோவிலைப் பார்த்து கேட்டது என் கைகள் ...
No comments:
Post a Comment