கரு மேகங்கள் சூழ
வெளிச்சம் இருட்டாக மாற
கோடிக்கணக்கான மேளங்கள் இசைக்க
நொடிக்கு மின்சார ஒளி வர
முதல் துளி பூமியை முத்தமிட துடிக்க
தன் சோகங்களையெல்லாம் கொட்டியது போல மேகம் பொழிய ,
அருவி போல் ஊற்றும் மழை நீர் ,
உருண்டோட வழியில்லாமல்
பச்சை இல்லாமல்
உயிரினமில்லாமல்
ஆரில்லாமல்
நதியில்லமல்,
நாதியில்லாத பாலைவன மணலில் புதையப் போகிறது
என்பது தெரியாது அந்த மழை துளிகளுக்கு....
எழுத்தாளர்களும் அந்த மழை துளி போல் தான் !!!!
வெளிச்சம் இருட்டாக மாற
கோடிக்கணக்கான மேளங்கள் இசைக்க
நொடிக்கு மின்சார ஒளி வர
முதல் துளி பூமியை முத்தமிட துடிக்க
தன் சோகங்களையெல்லாம் கொட்டியது போல மேகம் பொழிய ,
அருவி போல் ஊற்றும் மழை நீர் ,
உருண்டோட வழியில்லாமல்
பச்சை இல்லாமல்
உயிரினமில்லாமல்
ஆரில்லாமல்
நதியில்லமல்,
நாதியில்லாத பாலைவன மணலில் புதையப் போகிறது
என்பது தெரியாது அந்த மழை துளிகளுக்கு....
எழுத்தாளர்களும் அந்த மழை துளி போல் தான் !!!!
No comments:
Post a Comment