வெடிப்புறப் பேசு - நெய்தலின் பிணி
70 % சதவீதமான ஏற்றுமதி இறக்குமதி கடல் சார் வழியில் நடைபடுகிறது;வர்த்தக பொருளாதாரம் மேம்படும்,பலருக்கு பெரும் வேலைவாய்ப்பு,இன்னும் அதிகப்படியான முதலீடுகளும் கார்போரேட் ஞாயங்களும் என பல வஞ்சரம் மீன்களை நெய்யில் தோய்த்து மசாலாவுடன் பொரித்து வாயில் வைப்பது "சாகர் மாலா" திட்டம்,{கடல் மாலை திட்டம்}. இந்த திட்டை 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார், உலகம் சுற்றும் முதியவர் அதீத முனைப்போடு முதல் கட்ட வேலையை கவனித்து வருகிறார்.
சாகர் மாலா திட்டம் என்றால் என்ன ??
இது துறைமுக மேம்பாட்டு திட்டம் , 6 + துறைமுகங்கள் பெரியளவில் கட்டுவதற்கும் மற்ற துறைமுகங்களை இணைப்பதற்காக இரயில், சாலை, வான்வழி என பல உட்கட்டமைப்புகளை கட்டமைத்து வருகின்றனர், இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை உபயோகித்துக்கொள்ளாம், முக்கியமாக பெட்ரோலிய மற்றும் குளிர்பதனக் கிடங்குகளும், பொருட்கள் சேமிக்கும் கிடங்குகளும் அதிக பரப்பளவில் அமைப்படுகிறது . இதில் இராணுவ தளவாடங்களும் அடங்கும். குஜராத்திலிருந்து ஒரிசா வரை இந்த திட்டம் செயல்படும்.
இதெல்லாம் யாருக்கு நன்மை பயக்கும் ??
கார்பொரேட் முதலிகளுக்கும் அதை சார்ந்து நக்கி பிழைக்கும் ப்ரோக்கர்களும் தான், இதெல்லாம் கட்டமைக்க கடலோர கிராமங்களே இவர்களது தேர்வு,மீனவர்கள் பெரும் அளவில் பாதகத்துக்கு உள்ளாவார்கள். மீன் வளம் குன்றும்,எப்படி கூடங்குளத்தில் கடல் சுற்று சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வண்ணமே இவர்கள் கோரும் இடங்களில் ஆகும். எப்படி விவசாய இடங்களை அபகரித்து விவசாயிகளை அலைக்கழித்தார்களோ அதே நிலை தான் மீனவ தோழர்களுக்கும். இந்த திட்டத்தின் மதிப்பீடு "8 லட்சம் கோடி" நம் ஒவ்வொரு பிரஜை பாகட்டிலிருந்து 5000 ரூபாய் உங்களுக்கு தெரியாமையே எடுக்கப்படுகிறது. அதிகளாவிய இன்னல்களை தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் வருக 49 மீனவ கிராமங்கள் அவதிக்குளாகப் போகிறது.
70 % சதவீதமான ஏற்றுமதி இறக்குமதி கடல் சார் வழியில் நடைபடுகிறது;வர்த்தக பொருளாதாரம் மேம்படும்,பலருக்கு பெரும் வேலைவாய்ப்பு,இன்னும் அதிகப்படியான முதலீடுகளும் கார்போரேட் ஞாயங்களும் என பல வஞ்சரம் மீன்களை நெய்யில் தோய்த்து மசாலாவுடன் பொரித்து வாயில் வைப்பது "சாகர் மாலா" திட்டம்,{கடல் மாலை திட்டம்}. இந்த திட்டை 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார், உலகம் சுற்றும் முதியவர் அதீத முனைப்போடு முதல் கட்ட வேலையை கவனித்து வருகிறார்.
சாகர் மாலா திட்டம் என்றால் என்ன ??
இது துறைமுக மேம்பாட்டு திட்டம் , 6 + துறைமுகங்கள் பெரியளவில் கட்டுவதற்கும் மற்ற துறைமுகங்களை இணைப்பதற்காக இரயில், சாலை, வான்வழி என பல உட்கட்டமைப்புகளை கட்டமைத்து வருகின்றனர், இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை உபயோகித்துக்கொள்ளாம், முக்கியமாக பெட்ரோலிய மற்றும் குளிர்பதனக் கிடங்குகளும், பொருட்கள் சேமிக்கும் கிடங்குகளும் அதிக பரப்பளவில் அமைப்படுகிறது . இதில் இராணுவ தளவாடங்களும் அடங்கும். குஜராத்திலிருந்து ஒரிசா வரை இந்த திட்டம் செயல்படும்.
இதெல்லாம் யாருக்கு நன்மை பயக்கும் ??
கார்பொரேட் முதலிகளுக்கும் அதை சார்ந்து நக்கி பிழைக்கும் ப்ரோக்கர்களும் தான், இதெல்லாம் கட்டமைக்க கடலோர கிராமங்களே இவர்களது தேர்வு,மீனவர்கள் பெரும் அளவில் பாதகத்துக்கு உள்ளாவார்கள். மீன் வளம் குன்றும்,எப்படி கூடங்குளத்தில் கடல் சுற்று சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வண்ணமே இவர்கள் கோரும் இடங்களில் ஆகும். எப்படி விவசாய இடங்களை அபகரித்து விவசாயிகளை அலைக்கழித்தார்களோ அதே நிலை தான் மீனவ தோழர்களுக்கும். இந்த திட்டத்தின் மதிப்பீடு "8 லட்சம் கோடி" நம் ஒவ்வொரு பிரஜை பாகட்டிலிருந்து 5000 ரூபாய் உங்களுக்கு தெரியாமையே எடுக்கப்படுகிறது. அதிகளாவிய இன்னல்களை தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் வருக 49 மீனவ கிராமங்கள் அவதிக்குளாகப் போகிறது.
தமிழகத்தில் …
பூம்புகார் CEZ
Linked to Cuddalore port.
Stretched from Cuddalore, Perambalur, Ariyalur, Tiruchirappalli, Thanjavur and Thiruvarur to Nagapattinam districts
South CEZ
Linked to Chennai Port, Kamarajar Port and Kattupalli Shipyard.
Stretched from Thiruvallur and Chennai to Kancheepuram districts
பூம்புகார் CEZ
Linked to Cuddalore port.
Stretched from Cuddalore, Perambalur, Ariyalur, Tiruchirappalli, Thanjavur and Thiruvarur to Nagapattinam districts
South CEZ
Linked to Chennai Port, Kamarajar Port and Kattupalli Shipyard.
Stretched from Thiruvallur and Chennai to Kancheepuram districts
No comments:
Post a Comment