என் காதிலிக்கு மாப்பிளை பார்த்தனர்,
மேகத்திற்கும் ஆகாயத்திற்கும் வித்தியாசமில்லையா என்றாள்;
நம்பிக்கையுடன் வழி அனுப்பினேன்,
அடுத்த நாளே
நம்பிக்கை அகால மரணம் அடைந்தது !
மேகம் நான் என்று புரிந்தது !
தியாகிகளின் வரிசையில் தோல்வியின் பென்ஷனுக்கு
காத்துக்கொண்டு
நினைவுகளை சாம்பலாக்கினேன் !
கலங்கிய கண்கள் தெளியும் போது
அழுகையை ஞாபகப்படுத்த மறுபடியும் அவதரித்தாள்
தழும்பை கீற,
என்னை சிதைத்தாள் !
நான் என்ன தவறு செய்தேன் என்று வினவியதை
காதலின் காதில் விழுந்தது
என்னிடம் சொன்னது
'நீ சரியாக இருந்ததால் தப்பித்தாய்'
வாழ்த்து கூறி மறைந்தது
கன்னத்திலும் அறைந்தது !!
மேகத்திற்கும் ஆகாயத்திற்கும் வித்தியாசமில்லையா என்றாள்;
நம்பிக்கையுடன் வழி அனுப்பினேன்,
அடுத்த நாளே
நம்பிக்கை அகால மரணம் அடைந்தது !
மேகம் நான் என்று புரிந்தது !
தியாகிகளின் வரிசையில் தோல்வியின் பென்ஷனுக்கு
காத்துக்கொண்டு
நினைவுகளை சாம்பலாக்கினேன் !
கலங்கிய கண்கள் தெளியும் போது
அழுகையை ஞாபகப்படுத்த மறுபடியும் அவதரித்தாள்
தழும்பை கீற,
என்னை சிதைத்தாள் !
நான் என்ன தவறு செய்தேன் என்று வினவியதை
காதலின் காதில் விழுந்தது
என்னிடம் சொன்னது
'நீ சரியாக இருந்ததால் தப்பித்தாய்'
வாழ்த்து கூறி மறைந்தது
கன்னத்திலும் அறைந்தது !!
enna oru azhagana padaipu....!
ReplyDelete