எவ்வளவு
பக்தி மான்கள் இவ்வுலகில்,
வெள்ளைச் சுவரைப் போல,
நெற்றியில் பூசிய திருநீறு ,
ஆன்மீகத்தின் வழிச் சேறு
உண்மையில் ,
ஏமாளி எனும் எழுத்தை மறைக்கவே !!!
பக்தி மான்கள் இவ்வுலகில்,
வெள்ளைச் சுவரைப் போல,
நெற்றியில் பூசிய திருநீறு ,
ஆன்மீகத்தின் வழிச் சேறு
உண்மையில் ,
ஏமாளி எனும் எழுத்தை மறைக்கவே !!!
No comments:
Post a Comment