Translate

Saturday, April 5, 2014

மருட்சி

எவ்வளவு
பக்தி மான்கள் இவ்வுலகில்,
வெள்ளைச் சுவரைப் போல,
நெற்றியில் பூசிய திருநீறு ,
ஆன்மீகத்தின் வழிச் சேறு
உண்மையில் ,
ஏமாளி எனும் எழுத்தை மறைக்கவே !!!

No comments:

Post a Comment