Translate

Sunday, April 12, 2015

ஓடு

என்ன நடந்தாலும்  நாம் ஓடவேண்டும் !
    மானம் காற்றில் பறக்கும்,
    துன்பம் கழுத்தை நெரிக்கும்,
    உலகம் வியந்து நடிக்கும் !
என்ன நடந்தாலும்  நாம் ஓடவேண்டும் !
     தோல்வியின் முத்தத்தில்,
     வெற்றியின் ஈரம் இருக்கும்,
     முயற்சியேனும் கடலில் நீந்தினால் 
     கரை சேரலாம்,
     கறை நீக்கலாம்,
இன்னும் கொஞ்ச தூரம் தான்,
என்ன நடந்தாலும் 
விடாமுயற்சியோடு ஓடு !!!




No comments:

Post a Comment