Translate

Tuesday, November 11, 2014

தனிமை !

கடற்கரையின் காற்று
சுதந்திரத்தின் சுவாசம்,
சிறைப்பட்ட காற்று
பலூனின் நேசம் ,
எந்த குண்டு விடுவிக்குமோ ?
அதற்கு பகலவன் துணை நிற்பானோ ?
அனாதையான பலூன்களை
காற்று வழிநடத்தும்,
ஆனால்
என்ன பயன் காற்றுக்கு சுதந்திரமில்லையே !
இருப்பினும் மெதுவாக செல்லும்,
பலூனின் காதலைக் கொல்லும்!
இறுதியில் காற்றுக்கு சுதந்திரம்
பலூன் மண்ணுக்குள் பத்திரம்
தன் காதலோடு.. !!!

2 comments:

  1. satharana baloon ku kuda,
    oru kadhal paarvaiyodu
    parpathu than...
    kavi paarvaiyoo...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete