கடற்கரையின் காற்று
சுதந்திரத்தின் சுவாசம்,
சிறைப்பட்ட காற்று
பலூனின் நேசம் ,
எந்த குண்டு விடுவிக்குமோ ?
அதற்கு பகலவன் துணை நிற்பானோ ?
அனாதையான பலூன்களை
காற்று வழிநடத்தும்,
ஆனால்
என்ன பயன் காற்றுக்கு சுதந்திரமில்லையே !
இருப்பினும் மெதுவாக செல்லும்,
பலூனின் காதலைக் கொல்லும்!
இறுதியில் காற்றுக்கு சுதந்திரம்
பலூன் மண்ணுக்குள் பத்திரம்
தன் காதலோடு.. !!!
சுதந்திரத்தின் சுவாசம்,
சிறைப்பட்ட காற்று
பலூனின் நேசம் ,
எந்த குண்டு விடுவிக்குமோ ?
அதற்கு பகலவன் துணை நிற்பானோ ?
அனாதையான பலூன்களை
காற்று வழிநடத்தும்,
ஆனால்
என்ன பயன் காற்றுக்கு சுதந்திரமில்லையே !
இருப்பினும் மெதுவாக செல்லும்,
பலூனின் காதலைக் கொல்லும்!
இறுதியில் காற்றுக்கு சுதந்திரம்
பலூன் மண்ணுக்குள் பத்திரம்
தன் காதலோடு.. !!!
satharana baloon ku kuda,
ReplyDeleteoru kadhal paarvaiyodu
parpathu than...
kavi paarvaiyoo...
This comment has been removed by the author.
ReplyDelete