என் செலவவுக்கு அளவில்லை
ஆசைக்கும் மதியில்லை ,
செல்வதை அழித்தேன்; சுவைத்தேன் ,
இதில் சர்கரை நோய்யண்டினாலும்
அடைக்களம் தர காந்தியிருக்கிறார் !
மமதை பீடிக்க ,
மழையில் கரைந்த மார்கழி கோலம் போல
கனவும் கலைந்தது !!...
ஆசைக்கும் மதியில்லை ,
செல்வதை அழித்தேன்; சுவைத்தேன் ,
இதில் சர்கரை நோய்யண்டினாலும்
அடைக்களம் தர காந்தியிருக்கிறார் !
மமதை பீடிக்க ,
மழையில் கரைந்த மார்கழி கோலம் போல
கனவும் கலைந்தது !!...
No comments:
Post a Comment